ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர்களை கைது செய்யும் வரை ஓயமாட்டோம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் தெரிவித்தார்.
சென்னை பெரம்பூரில் நடைபெற்ற நினைவேந்தல் பொதுக் கூட்டத்தில்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி புதூர் அப்புவின் நெருங்கிய கூட்டாளியான ரவுடி மாட்டு ராஜாவை பெங்களூரூவில் வைத்து கைது செய்துள்ளதாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராஜாவுக்கு எத...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியும் அவருடைய கார் ஓட்டுநருமான சஜீத்தை தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 4 கத்திகளை பறிமுதல் செய்த தனிப்பட...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வி.சி.க பிரமுகரான வழக்கறிஞர் பன்னீர் செல்வத்திடம் 2-வது முறையாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
தன்னிடம் கடந்த 21 ஆம் தேதி 2 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையின்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் வழக்கறிஞர் மொட்டைக்கிருஷ்ணன் உடன் செல்போனில் பேசியதாக இயக்குனர் நெல்சன் மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், போலீசார் தன்னை விசாரிக்கவில்லை என்றும் தனது மனை...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி சம்போ செந்தில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனை தீவிரமாக தேடும் போலீசார்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சம்போ செந்திலையும், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனையும் பிடிக்க போலீசார் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர்.
சம்போ செந்திலுக்கு நெருக்கமானவராக கருத...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவான வழக்கறிஞர் ஒருவருடன் பலமுறை செல்போனில் உரையாடியதாக ஜெயிலர் பட இயக்குனர் நெல்சனின் மனைவியிடம் போலீசார் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொல...